News March 11, 2025
நாமக்கல்லில் தந்தையை கொலை செய்த மகன்

நாமக்கல், மோகனூர் அடுத்த அரூர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் காராள கவுண்டர் (85). இவரது மகன் முருகேசன் (50) நேற்று தனது தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தை காராள கவுண்டரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் முருகேசனை கைது செய்தனர்.
Similar News
News September 11, 2025
நாமக்கல்: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

நாமக்கல் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே<
News September 11, 2025
நாமக்கல்: கறிக்கோழி விலை கிலோ ரூ.110- ஆக நிர்ணயம்!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.107 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை
News September 11, 2025
நாமக்கல் மாவட்டத்தில் 188.20 மிமீ மழை பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் செப்-11ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம்: எருமப்பட்டி 5 மி.மீ, குமாரபாளையம் 10.80 மி.மீ, மோகனூர் 6.50 மி.மீ, நாமக்கல் 6 மி.மீ, பரமத்திவேலூர் 4 மிமீ, புதுச்சத்திரம் 43 மி.மீ, ராசிபுரம் 5 மி.மீ, சேந்தமங்கலம் 41 மி.மீ, திருச்செங்கோடு 36.40 மி.மீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 28 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 2.50 மி.மீ என மொத்தம் 188.20 மி.மீ மழை பதிவாகி உள்ளது