News January 8, 2026
நாமக்கல்லில் கடன் தீர்க்கும் அதிசய கோயில்!

நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை, கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News January 23, 2026
தமிழக முதல்வரிடம் எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை மனு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜன.22) திருச்செங்கோடு அடுத்த சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க வேண்டி, கொமதேக பொதுச்செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்நிகழ்வில் கொமதேக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News January 23, 2026
தமிழக முதல்வரிடம் எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை மனு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜன.22) திருச்செங்கோடு அடுத்த சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க வேண்டி, கொமதேக பொதுச்செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்நிகழ்வில் கொமதேக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News January 23, 2026
தமிழக முதல்வரிடம் எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை மனு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜன.22) திருச்செங்கோடு அடுத்த சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க வேண்டி, கொமதேக பொதுச்செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்நிகழ்வில் கொமதேக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


