News October 28, 2024
நாமக்கல்லில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள் உள்ளிடோர்களுடன் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் அக்.29ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக கோரிக்கைகள் இருப்பின் இக்கூட்டத்தில் தெரிவிக்குமாறு ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News February 1, 2026
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இன்று (ஜனவரி 31, 2026) இரவு ரோந்துப் பணிக்கான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் முக்கிய உட்கோட்டங்களான நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் வேலூர் பகுதிகளில் விழிப்புடன் செயல்பட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News February 1, 2026
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இன்று (ஜனவரி 31, 2026) இரவு ரோந்துப் பணிக்கான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் முக்கிய உட்கோட்டங்களான நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் வேலூர் பகுதிகளில் விழிப்புடன் செயல்பட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News February 1, 2026
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இன்று (ஜனவரி 31, 2026) இரவு ரோந்துப் பணிக்கான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் முக்கிய உட்கோட்டங்களான நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் வேலூர் பகுதிகளில் விழிப்புடன் செயல்பட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


