News July 8, 2025
நாமக்கல்லில் இன்று மின் தடை!

நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக கபிலர் மலை, அய்யம்பாளையம், வெங்கரை, பாண்டமங்கலம், இருக்கூர், சேளூர், சாணார்பாளையம், அண்ணா நகர், தண்ணீர் பந்தல், கோணங்கிப்பட்டி, பொன்னேரி, கெட்டிமேடு, தூசூர், பொம்மசமுத்திரம், கனவாய்பட்டி, ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று(ஜூலை 8) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினருக்கு SHARE!
Similar News
News July 8, 2025
நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
News July 8, 2025
அவசர கடனுதவிக்கு இங்கே செல்லலாம்!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மூலம் அவசர மருத்துவத் தேவை, கல்வித் தேவை, திருமணம் போன்ற எவ்வித அவசரத் தேவைகளுக்கும் கடனுதவி பெற முடியும். மாதச் சம்பளம் வாங்கும் எவரும் ரூ.7 லட்சம் வரை கடன் பெற முடியும். மேலும், நிலையான தொழில் முனைவோரும் இதற்கு விண்ணப்பித்து கடன் பெற முடியும். இதற்கான வட்டி விகிதம் 11%. <<16987924>>*விண்ணப்பிப்பது எப்படி*<<>> உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News July 8, 2025
கூட்டுறவு வங்கியில் அவசரக் கடன் பெறுவது எப்படி?

▶️ இதற்கு உங்களது CIBIL 720ஆக இருக்க வேண்டும்.
▶️ <
▶️ அந்த விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களான ஆதார், பான், வருமான சான்றிதழ், பணி சான்றிதழ் ஆகியவற்றௌடன் இணைத்து அருகே உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளலாம்.
அங்கு உங்களின் தகுதி சரிபார்க்கப்பட்டு உங்களின் சம்பள வங்கிக் கணக்கிற்கே லோன் தொகை வழங்கப்படும். SHARE IT