News January 12, 2025
நாதக வேட்பாளர் பொங்கலுக்கு அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தல் வரும் பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொங்கல் அன்று வெளியிடப்படும் என சீமான் தெரிவித்துள்ளார். இத்தொகுதியில் அதிமுக, தேமுதிக போட்டியிடவில்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 11, 2025
ஈரோடு: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11)கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 11, 2025
ஈரோடு: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11)கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 11, 2025
ஈரோடு அருகே விபத்துள்:கட்டிட தொழிலாளி பலி!

ஈரோடு கவுந்தப்பாடி அருகே பாண்டியம்பாளையத்தை சேர்ந்தவர் மணியன் (65) கட்டிடத் தொழிலாளி. இவர் கவுந்தப்பாடி அருகே செட்டி கரடு என்ற இடத்தில் ஈரோடு சாலையை மொபட்டில் கடந்தார் அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த ராஜேஷ் (45) ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த மணியன் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை கொண்டும் செல்லும் வழியில் இறந்தார்.இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


