News June 16, 2024
நாட்றம்பள்ளி: வேன் கவிழ்ந்து விபத்து

நாட்றம்பள்ளி தாலுகா
புத்துகோவில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 2 மணியளவில் ஈரோடு பவானி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 9 பெண்கள் உள்பட ஆண் ஒருவருக்கு கால் முறிவைடந்தது. மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Similar News
News March 2, 2026
திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் எண்கள்

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. திருப்பத்தூர் DSP-04179-299100, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090/22321085, TOLL FREE NO-1064, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-7373004517 .*யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்
News March 2, 2026
ஜோலார்பேட்டை எம்எல்ஏ அறிக்கை

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான தேவராஜி வெளியிட்ட அறிக்கையில், திமுக சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்து கேட்பு கூட்டம் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நாளை (மார்.3) காலை 10 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஜேபிஎம் மஹால் நடைபெறுகிறது. இதில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
News March 2, 2026
திருப்பத்தூர்: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


