News January 24, 2025
நாட்றம்பள்ளியில் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மூத்த குடிமக்களுக்கு சக்கர நாற்காலிகள் நவீன காது கேட்கும் இயந்திரம் ஊன்றுகோல் உள்ளிட்டவை வழங்குவதற்கான பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு முகாம் ஜனவரி 29 அன்று நாட்றம்பள்ளி பிடிஒ நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News April 21, 2025
திருப்பத்தூரில் மிஸ் பண்ணக்கூடாத 10 கோயில்கள்!

▶ திருப்பத்தூர் அங்கநாதேஸ்வரர் கோயில்
▶ பசலிக்குட்டை முருகன் கோயில்
▶ லட்சுமிபுரம் கோயில்
▶ திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்
▶ திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
▶ மயில் பாறை முருகன் கோயில்
▶ வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில்
▶ பாராண்டப்பள்ளி சிவன் கோயில்
▶கந்திலி வெக்காளியம்மன் கோயில்
▶பாப்பாயி அம்மன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
News April 21, 2025
திருப்பத்தூரில் வாட்டி வதைக்கும் வெயில்

திருப்பத்தூரில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்கக்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துனர் பணி: இன்றே கடைசி நாள்

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த <