News April 25, 2024
நாட்டறம்பள்ளி அருகே கங்கை அம்மன் அலங்காரம்

நாட்டறம்பள்ளி அருகே கொத்தூர் பகுதியில் அமைந்துள்ள கங்கை அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இன்று 24 ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது இவ்விழாவில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Similar News
News August 21, 2025
திருப்பத்தூர்: தாசில்தார், விஏஓ லஞ்சம் கேட்டால்? இதை செய்யுங்க

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04179-299100) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 21, 2025
திருப்பத்தூர்: LIC-யில் வேலை, ரூ.1 லட்சம் சம்பளம்!

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 – ரூ.1,69,025 சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 21, 2025
திருப்பத்தூரில் நான் முதல்வன் உயர்வுக்கு படி சிறப்பு ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நேற்று “நான் முதல்வன் – உயர்வுக்குப் படி” திட்டம் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, வருவாய் கோட்டாட்சியர்கள் வரதராஜன், அஜிதா பேகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.