News March 5, 2026

நாங்குநேரி சம்பவம் – போலீஸ் எஸ்பி எச்சரிக்கை

image

நெல்லை எஸ்பி பிரசன்னகுமார் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நாங்குநேரி கொலை சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பிரிவினையை தூண்டும் விதமாகவும், வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலும் பதிவுகள் வெளியிடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் விஷமத்தனமான மற்றும் பிரச்சனைக்குரிய பதிவுகளை பகிர்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

நெல்லை அருகே கார் விபத்து: வாலிபர் பலி!

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த தினேஷ், திருச்செந்தூரில் குழந்தைக்கு மொட்டை போட்டுவிட்டுத் திரும்பும்போது, நெல்லை கங்கைகொண்டான் பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிய தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த அவரது மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் பாளையங்கோட்டை GH-யில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்துகின்றனர்.

News April 20, 2026

நெல்லை அருகே கார் விபத்து: வாலிபர் பலி!

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த தினேஷ், திருச்செந்தூரில் குழந்தைக்கு மொட்டை போட்டுவிட்டுத் திரும்பும்போது, நெல்லை கங்கைகொண்டான் பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிய தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த அவரது மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் பாளையங்கோட்டை GH-யில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்துகின்றனர்.

News April 20, 2026

நெல்லை அருகே கார் விபத்து: வாலிபர் பலி!

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த தினேஷ், திருச்செந்தூரில் குழந்தைக்கு மொட்டை போட்டுவிட்டுத் திரும்பும்போது, நெல்லை கங்கைகொண்டான் பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிய தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த அவரது மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் பாளையங்கோட்டை GH-யில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!