News December 27, 2025
நாகை: Phone காணாமல் போன இத செய்ங்க!

நாகப்பட்டினம் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <
Similar News
News December 28, 2025
நாகை: கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள்!

கீழையூர் அருகே பிரதாபராமபுரம் கடற்கரையில், சுமார் 3.5 அடி நீளமுள்ள ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கியது. அதில் “மேட் இன் யூஎஸ்ஏ” என்று ஆங்கில எழுத்துகள் இடம்பெற்றிருந்தன. இதனால், அது ராக்கெட் வெடிகுண்டாக இருக்கலாம் என மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 28, 2025
நாகை: பாலம் அருகே கிடந்த பிணம்

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நாகூர் வெட்டாற்று பாலம் அருகே நேற்று முன்தினம் மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்து அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 28, 2025
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.27) இரவு 10 மணி முதல் இன்று (டிச.28) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


