News December 27, 2025
நாகை: வேண்டுதலை நிறைவேற்றும் அற்புத கோவில்

நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான முருகனை வழிபட்டால் நீண்டநாள் திருமணத்தடை நீங்கும். மேலும் பிள்ளைபேறு வேண்டுவோர்க்கு வேண்டுதல் நிறைவேறும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கி கல்வில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News January 3, 2026
இலவச பாஸ்: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை, ஆதார் கார்டு, புகைப்படம், கல்வி சான்று, பணிபுரியும் சான்று ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் தங்களது அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக இலவச பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 3, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று(ஜன.02) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.03) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News January 3, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று(ஜன.02) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.03) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


