News September 18, 2025

நாகை: விவசாய பணிகளுக்கு கடனுதவி

image

நாகை மாவட்டத்தில் விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, சிப்பம் கட்டும் கூடங்கள், மெழுகு பூசும் மையங்கள் அமைப்பதற்காக விவசாய தொழில்முனைவோர்களுக்கு 3% சதவிகித மானியத்துடன் 43 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளோர் <>http://agrinfra.dac.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 18, 2025

நாகை கலெக்டர் கொடுத்த அப்டேட்

image

நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குளங்கள் அமைத்து இறால் மற்றும் மீன்வளர்க்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதியினருக்கும் SHARE பண்ணுங்க!

News September 18, 2025

நாகப்பட்டினம்: அரசு துறையில் வேலை!

image

நாகப்பட்டினம் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 18, 2025

நாகை கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு

image

நாகை மாவட்ட கூட்டுறவு துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் nagaistudycircle&gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு தங்கள் கல்வி தகுதியினை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது என்றும் ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!