News August 27, 2025
நாகை: விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பின்னர் பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 3, 2026
நாகை: தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்

நாகை மாவட்டம் தகட்டூர் ஊராட்சி பெத்தாச்சிகாடு பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் உள்ள நிலையில், 300 மேற்பட்ட வாக்குகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் அடிப்படை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதி அடைகின்றனர். மேலும் இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசதி கள் ஏற்படுத்தி தராவிட்டால் வருகிற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
News April 3, 2026
நாகை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு

நாகை புதிய பஸ் நிலையம் எதிரெ நீதிமன்றம் உள்ளது. இங்குள்ள பணிவாளர் அலுவலத்திற்கு மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தலவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் சோதனை செய்தனர். பின்னர் மெயில் வெறும் மிரட்டலென தெரிய வந்தது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News April 3, 2026
நாகை: 2 இடங்களில் ரூ.1.52 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் புறவழிச் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கல்யாணக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் மேற்கொண்டனர். அப்போல தேவூர் கடுவையாற்று பலம் அருகே பறக்கும் படை அதிகாரி தேவேந்திரன் தலைமையிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், 2 இடத்திலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.52 லட்சத்தை கீழ்வேளூர் சார் நிலை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


