News January 28, 2026

நாகை: வங்கி ஊழியர்கள் போராட்டம்

image

நாகை மாவட்டத்தில் 110 பொதுத்துறை வங்கி கிளை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில், வங்கி ஊழியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், வாரத்திற்கு ஐந்து நாட்கள் பணி நாளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News

News February 6, 2026

நாகை மக்களே… இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT.

News February 6, 2026

நாகை: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு!

image

நாகை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 18 – 33 வயதுக்குட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், வரும் மார்ச் 3-ம் தேதிக்குள்<> இங்கே க்ளிக் <<>>செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News February 6, 2026

நாகை விவசாயிகளுக்கு ரூ.8.64 கோடி வரவு

image

நாகை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 4ந்தேதி வரை 4990 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ 8 கோடியே 64 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!