News December 19, 2025

நாகை: ரூ.64,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி:05.01.2026
7. மேலும் விவரங்களுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 26, 2025

நாகை மாவட்டத்தில் இன்று மின்தடை!

image

வாய்மேடு துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் இடங்களான தகட்டூர், வாய்மேடு, மருதூர், பஞ்சநதிக்குளம், தென்னடார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயரழுத்த மின்பாதைக்கு மின்கம்பங்கள் இடமாற்றும் பணி இன்று (டிச.26) நடைபெற உள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளுக்கு மட்டும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

நாகை மாவட்டத்தில் இன்று மின்தடை!

image

வாய்மேடு துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் இடங்களான தகட்டூர், வாய்மேடு, மருதூர், பஞ்சநதிக்குளம், தென்னடார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயரழுத்த மின்பாதைக்கு மின்கம்பங்கள் இடமாற்றும் பணி இன்று (டிச.26) நடைபெற உள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளுக்கு மட்டும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

நாகையில் பேருந்து ஓட்டுநா் தீக்குளிக்க முயற்சி

image

நாகை அருகே பால்பண்ணைச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் விஜயன். இவா், வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் போது தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்தபோது, அவரது ஓட்டுநா் உரிமைத்தை நிா்வாகத்திடம் கொடுத்துள்ளாா். இந்நிலையில், அவரது ஓட்டுநா் உரிமம் அவருக்கு திரும்ப வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து நாகை பணிமனை முன் நேற்று முன்தினம் விஜயன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!