News October 20, 2025

நாகை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை!

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>bankofbaroda.bank.in <<>>எனும் இணையதளத்தில் வரும் அக்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

Similar News

News October 20, 2025

நாகை மக்களே… உங்களுக்கு அரிய வாய்ப்பு!

image

நாகை மாவட்டத்தில் நமது மாவட்ட சுற்றுலா இயக்கத்துடன் இணைந்து செயல்பட தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். நாகையின் அழகை வெளிப்படுத்த விருப்பமுள்ள எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.22 ஆகும். விண்ணப்பிக்க க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும். 8943827941 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 20, 2025

நாகை: பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு!

image

நாடும் முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் தீயணைப்புத் துறையின் அவசர எண்ணை அழைக்கலாம். 1. கீழ்வேளூர்-04366 275371, 2. வேதாரண்யம்-04369 25010, 3. வேளாங்கண்ணி – 04365 263101, 3. தலைஞாயிறு – 04369 234101, 4. திருமருகல் -04366 270101 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நமது பாதுகாப்பு அவசியம். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 20, 2025

நாகை: தீபாவளி ஒளி பொங்க இந்த கடவுளை வழிபடுங்கள்!

image

காக்காகுளம் பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த விநாயகர் கோயில், சட்டநாத சுவாமி கோவிலின் உப கோயிலாக இக்கோயில் அமைந்துள்ளது. விநாயகர் அனைத்து காரியங்களின் தொடக்கமாகவும், அனைத்து விஷயங்களிலும் தடையற்ற முன்னேற்றத்திற்கான தெய்வமாகவும் கருதப்படுவது ஐதீகம். தீபாவளி அன்று விநாயகரை வழிபடுவதன் மூலம், எல்லாம் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வீட்டிலும் விநாயகரை வழிபடலாம். SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!