News November 8, 2025

நாகை: முதன்மை தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி

image

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் 2 மற்றும் குருப் 2A முதன்மை தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் வருகின்ற 12ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

நாகை: டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர்ல் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், நாகை டாஸ்மாக் அலுவலர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் ஒரு வார காலத்தில் கடையை காலி செய்வதாகவும், அது வரை கடை மூடப்பட்டிரும் என உறுதி அளித்ததையெடுத்து, தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

News November 8, 2025

நாகை: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் மானியம்

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233176>>பாகம்<<>>-2)

News November 8, 2025

நாகை: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

image

1.கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
2.ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3.ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4.ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
4.விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!