News November 26, 2025
நாகை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், இதனை விவசாயிகள் பயன்படுத்தி வயல் வரப்பு ஒரங்களில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெற முடியும் என மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு தேவையான உளுந்து விதைகள் மற்றும் விதைநேர்த்திக்கு தேவையான மருந்து வகைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் 50% மானியத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2026
நாகை: குடும்பத்தோடு இணைந்த மாற்றுக்கட்சியினர்!

நாகை மாவட்டம் பிரதாபராமபுரத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நேற்றிரவு இணைந்தனர்.
தோழர் ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டி. செல்வம் கட்சி கொடி ஏற்றி புதிய உறுப்பினர்களை வரவேற்றார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க உறுதி எடுக்கப்பட்டது.
News April 6, 2026
நாகை: குடும்பத்தோடு இணைந்த மாற்றுக்கட்சியினர்!

நாகை மாவட்டம் பிரதாபராமபுரத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நேற்றிரவு இணைந்தனர்.
தோழர் ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டி. செல்வம் கட்சி கொடி ஏற்றி புதிய உறுப்பினர்களை வரவேற்றார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க உறுதி எடுக்கப்பட்டது.
News April 6, 2026
நாகை: பால் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.80,030 பறிமுதல்

நாகை மாவட்டம் அருந்தவம்புலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணமின்றி பால் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.80.030 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. வரும் 23ஆம் தேதி நடைபெற சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.


