News October 26, 2025
நாகை: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் நாகை பாராளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் முக்கிய அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.
Similar News
News October 25, 2025
நாகை: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் நாகை பாராளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் முக்கிய அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.
News October 25, 2025
நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு Silver Skoch விருது!

நாகப்பட்டினம் மாவட்டம், மகளிர் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவத்திற்காக முன்னெடுக்கப்பட்ட சிறந்த முயற்சிகளுக்காக, 2025 செப்டம்பர் 20 அன்று தேசிய அளவில் நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நல அலுவலகம் இணைந்து சில்வர் ஸ்கோச் விருதை பெற்றுள்ளது. சில்வர் ஸ்கோச் விருதை பெற்று நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.


