News February 11, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

நாகை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு உட்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பதாரர் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில், நாகை வட்டாரத்தில் 1 காலி பணியிடம் கீழையூர் வட்டாரத்தில் 1 காலி பணியிடம் வேதாரண்யம் வட்டாரத்தில் 1 காலி பணியிடத்திற்கு பிப். 16க்குள் மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சி தெரிவித்தார்.
Similar News
News February 16, 2026
நாகை: பொன் உப்பு எடுக்கும் நிகழ்வு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் ஆண்டு தோறும் உப்பு உற்பத்தி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் பணி பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி நன்றாக இருக்க வேண்டும் என சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்தப்பட்டு “பொன் உப்பு” எடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
News February 16, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 16, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


