News October 26, 2024
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 65000 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதற்கு தேவையான 2074 மெ.டன் யூரியா, 837 மெ.டன் DAP. 271 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் பலவேறு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், உர விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
நாகை: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

நாகை மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <
News January 27, 2026
நாகை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
News January 27, 2026
நாகை: கேஸ் மானியம் வரவில்லையா? இதை செய்யுங்க!

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா?. உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.


