News December 11, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக மற்றும் வகுப்பு நல்லிணத்திற்காக தங்களை அர்ப்பணித்து செயலாற்றிய நபர்கள் 2026-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘கபீர் புரஸ்கார்’ விருதுக்கு, வரும் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை அறிய http://awards.tn.gov.in என்ற இணையதளத்தை அணுக அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News April 13, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் செய்தி குறிப்பு வெயியிட்டுள்ளார். அதில் மாவட்ட தேர்தல் பொத் பார்வையாளரான பர்வேஷ் அகமதுவை சித்திக்கை 6382974835 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகாரளிக்கலாம். மேலும் நாகை தொகுதி செலவின பார்வையாளர்(6381542812), கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யாம் பார்வையாளர் கிதேஷ் குமார்(6381257899) ஆகியோரை என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 13, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் செய்தி குறிப்பு வெயியிட்டுள்ளார். அதில் மாவட்ட தேர்தல் பொத் பார்வையாளரான பர்வேஷ் அகமதுவை சித்திக்கை 6382974835 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகாரளிக்கலாம். மேலும் நாகை தொகுதி செலவின பார்வையாளர்(6381542812), கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யாம் பார்வையாளர் கிதேஷ் குமார்(6381257899) ஆகியோரை என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 13, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் செய்தி குறிப்பு வெயியிட்டுள்ளார். அதில் மாவட்ட தேர்தல் பொத் பார்வையாளரான பர்வேஷ் அகமதுவை சித்திக்கை 6382974835 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகாரளிக்கலாம். மேலும் நாகை தொகுதி செலவின பார்வையாளர்(6381542812), கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யாம் பார்வையாளர் கிதேஷ் குமார்(6381257899) ஆகியோரை என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


