News October 24, 2024
நாகை மாவட்டத்தில் 18,193 மாற்றுத் திறனாளிகள் பயன்

நாகை மாவட்டத்தில் 18,193 மாற்றுத்திறனாளிகள் அரசு பதிவு பெற்றுள்ளனர். இவர்களில் 2,929 பேர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.2,000 மற்றும் வருவாய்த்துறை சார்பில் 5,510 பேர் ரூ.1,500 வீதமும் பெற்று பயன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் 8,439 பேர் மாதாந்திர உதவித்தொகை பெறுகின்றனர் என நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
நாகை: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், இன்று (ஜன.24) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 25, 2026
நாகை: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், இன்று (ஜன.24) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 25, 2026
நாகை: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், இன்று (ஜன.24) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


