News September 5, 2025
நாகை மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் உள்ள ஆச்சாள்புரம், மேமாத்தூர், மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் நாளை (செப்.06) மின் தடை செய்யப்படவுள்ளன. அதன்படி ஆச்சாள்புரம், மேமாத்தூர், மணக்குடி, துளசேந்திரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 7, 2025
பாலை சாலையில் ஊற்றி ஆவின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு

நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த மருதூர் வடக்கு கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பாலில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளதாகக் கூறி திருப்பி அனுப்பிய பாலை சாலையில் ஊற்றி ஆவின் நிர்வாகத்திற்குப் பால் உற்பத்தியளார்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதனால் மருதூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News September 7, 2025
நாகை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

நாகை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News September 7, 2025
நாகை மக்களே இதை குறித்து கொள்ளுங்கள்!

நாகை மக்களே. நம் பகுதிகளில் சில சமயம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், அளவுக்கதிகமா நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இனிமேல் ஆட்டோக்களில் அதிகமான நபர்களை ஏற்றி செல்வதை பார்த்தால், உடனடியாக 18002334233, 81100 05558 எண்களில் புகாரளியுங்கள் மேலும் உங்கள் பகுதி RTO அலுவலகத்திலும் புகாரளிக்கலாம். SHARE IT!