News September 30, 2025

நாகை மாவட்டத்தில் அரசு வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், இன்றுக்குள் (செப்.30) இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<> இங்கே க்ளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

Similar News

News September 30, 2025

நாகையில் புகைப்பட போட்டி; ஆட்சியர் அழைப்பு!

image

நாகையில் அக்டோபர் 2 முதல் 8ஆம் தேதி வரை வனவிலங்கு வாரம் கொண்டாடப்படுகிறது. அதனியொட்டி, வனவிலங்கு புகைப்படம் போட்டி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில், பங்கேற்க அவரது அதிகாரப்பூர்வ சமுகவலைதள பக்கத்தில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அக்டோபர் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

News September 30, 2025

நாகை: வெளியூர் செல்லும் மக்கள் கவனத்திற்கு!

image

நாகை மக்களே, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை முடிந்து வெளி ஊர்களுக்கு பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? அப்போ, இந்த தகவல் உங்களுக்கு தான்! விடுமுறை நாட்கள் முடிந்து வெளியூர் திரும்பும் போது, பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் ‘1800 599 1500’ என்ற எண்ணில் எளிதாக புகாரளிக்கலாம். கட்டண விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். SHARE பண்ணுங்க!

News September 30, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், சிறுபான்மையின முஸ்லிம் மாணவர்களுக்கு வெளிநாட்டில் முதுகலை படிப்பு பயில 25-26ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க<> bcmbcmw.tn <<>>என்ற இணையத்தில் விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தி செய்து, சென்னையில் உள்ள சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் வருகிற அக்.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!