News December 27, 2025
நாகை மக்களுக்கு 17 நாட்களுக்கு தடை!

நாகை தோணித்துறை ரோடு ரயில்வே பாலம் மற்றும் அக்கரைபேட்டை மேம்பாலம் இணைப்பு பணிகள் 27-12-2025 (இன்று) முதல் 12-01-2026 வரை 17 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனால் நாகை நேதாஜி சாலையில் இருந்து அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் பகுதிக்கு செல்லும் வழிதடத்தில் டூவீலர்கள் தவிர்த்து, மற்ற அனைத்து வாகனங்களும் செல்ல 17 நாட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக நெடுஞ்சாலை & காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 27, 2025
நாகை: ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு

தமிழக அரசு <
News December 27, 2025
நாகை: வேண்டுதலை நிறைவேற்றும் அற்புத கோவில்

நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான முருகனை வழிபட்டால் நீண்டநாள் திருமணத்தடை நீங்கும். மேலும் பிள்ளைபேறு வேண்டுவோர்க்கு வேண்டுதல் நிறைவேறும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கி கல்வில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News December 27, 2025
நாகை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


