News October 30, 2025

நாகை மக்களுக்கு ஆட்சியரின் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து பொதுமக்கள், கிராமத்தை சார்ந்த அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாக கலந்து, கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 30, 2025

நாகை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

நாகை மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News October 30, 2025

நாகை: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

image

நாகை மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <>இங்கே க்ளிக் செய்து <<>>இப்போதே செக் பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 30, 2025

நாகை: கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை

image

காஞ்சிபுரத்தை சேர்ந்த நிஷாந்த் (22) என்பவர் நாகை அரசு மருத்துவ கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். நிஷாந்த் செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். மீண்டும் அந்த தேர்வில் வெற்றி பெற்றால் தான், 3–ம் ஆண்டு செல்ல முடியும் என்கிற நிலையில் இருந்ததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிஷாந்த் விடுதியில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!