News February 5, 2026
நாகை: மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது

நாகை நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் டேவிட் மரியதாஸ். இவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், வாலிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மரியதாஸ் மகள் அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்வதாக தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மரியாதாஸ் மகளை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுறித்த புகாரின் பேரில், போலீசார் அவரை கைது செய்யதுள்ளனர்.
Similar News
News February 10, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.09) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 10, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.09) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 10, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.09) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


