News December 31, 2025

நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 31, 2025

நாகை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க

News December 31, 2025

நாகை: இலவச எம்ப்ராய்டரி – ஆரி ஒர்க் பயிற்சி!

image

நாகை புதிய கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், இலவச பேப்ரிக் பெயிண்டிங், எம்ப்ராய்டரி, ஆரி ஒர்க் பயிற்சி வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் அடுத்த 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் 88709 40443 அல்லது 6374005365 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

News December 31, 2025

நாகப்பட்டினம் போலீஸ் சூப்பிரண்டு மாற்றம்

image

தமிழகம் முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்றிரவு (டிச.30) அதிரடியாக இடம்மாற்றம் செய்யப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த செல்வகுமார், சென்னை வடக்கு மண்டல பொருளதார குற்றபிரிவு எஸ்.பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை போலீசார் நல உதவி ஐ.ஜியாக பணிபுரிந்த கே.எஸ்.பல்லா கிருஷ்ணன் நாகை எஸ்.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!