News October 25, 2025
நாகை: புயலின் போது பொதுமக்கள் செய்ய வேண்டியவை!

நாகை, பருவமழையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆட்சியர் தெரிவித்ததில், புயலின் போது வீட்டில் அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடி இருப்பதை உறுதி ப்படுத்தவும், விலை உயர்ந்த பொருட்களையும் ஆவணங்களையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் மற்றும் மண்ணெண்ணெய், டார்ச்கள், உதிரி பேட்டரிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்கவும், முன்கூட்டியே மரக்கிளைகளை அகற்றவும் என தெரிவித்தார்.
Similar News
News February 8, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.07) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 8, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.07) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 8, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.07) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


