News April 21, 2024
நாகை: நாகூர் தர்காவில் ஓடாத கடிகாரம்

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு கந்தூரி உள்ளிட்ட விழா காலங்கள் மட்டுமின்றி தினந்தோறும் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரிகர்கள் வந்து செல்கின்றனர்.
இப்படி சிறப்பு வாய்ந்த நாகூர் ஆண்டவர்கள் தர்காவின் நுழைவாயிலின் மேல் அமைந்துள்ள கடிகாரம் நீண்ட நாட்களாக ஓடாமல் நின்ற வண்ணம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் கடிகாரத்தை ஒட செய்வார்களா என யாத்ரிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Similar News
News February 5, 2026
நாகை: கை குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை

நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவபாலன்(34), காவியா(20). இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில், காவியா மாமனார் மாமியாரின் கொடுமை செய்வதா கூறி, தன் சாவுக்கு மாமனார் மாமியார் தான் காரணம் என சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்டு, தனது 6 மாத கை குழந்தையுடன் அவரது அப்பா வீட்டு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News February 5, 2026
நாகை: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

நாகை மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
News February 5, 2026
நாகை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!


