News March 25, 2026
நாகை: தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக!

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட வேதாரண்யம், கீழ்வேளூர், நாகை உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் நேற்று அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியான நிலையில், கீழ்வேளூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில், வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில், EPS மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென அவர் வாக்கு சேகரித்தார்.
Similar News
News April 11, 2026
நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நாகை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News April 11, 2026
நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நாகை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News April 11, 2026
நாகையில் நாளை உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.மீ. புகழேந்தியை ஆதரித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை ஏப்.12 பிரச்சாரம் மேற்கொள்கிறார். வேதாரண்யம் மேல வீதி-வடக்கு வீதி சந்திப்பில் அவர் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குகள் கேட்டு பேச உள்ளார். மேலும் நாளை கடலூரிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.


