News December 29, 2025

நாகை: தெரு நாய்களால் பறிபோன உயிர்!

image

திட்டச்சேரி பகுதி விவசாயிகள் நேற்று ஆடுகளை பள்ளி மைதானத்தில் மேய விட்டுள்ளனர். அப்போது வெயிலின் காரணமாக வீட்டுக்கு சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்க்கும் பொழுது அங்கு பல ஆடுகளின் தலை மற்றும் உடல்களில் பலத்த காயம் ஏற்பட்டு ஒரு ஆடு செத்து கிடந்தது. அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் தான் ஆடுகளை கடித்து குதறியது தெரிய வந்தது. எனவே அப்பகுதி தெருநாய்களை விரைந்து பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News

News January 3, 2026

நாகை: வீட்டில் செல்வம் செழிக்க இத பண்ணுங்க!

image

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோயில் பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலின் முலவரான சௌந்தரராஜப் பெருமாளுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 3, 2026

நாகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

நாகை மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 3, 2026

நாகை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

நாகை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<> இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!