News April 22, 2024
நாகை: தீயில் கருகி 27 ஆட்டுக் குட்டிகள் பலி

திருமருகல், இடையாத்தாங்குடி ஊராட்சி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் முருகராஜ் (38). இவா், 150-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த விளைநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 ஆட்டுக் குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தன. திருமருகல் தீயணைப்பு நிலைய வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.
Similar News
News November 18, 2025
நாகை: இலவச திறன் பயிற்சி – ஆட்சியர் அழைப்பு

சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 கட்டமாக வருகிற நவ.20, டிச.1 மற்றும் டிச. 12 ஆகிய தேதிகளில் இலவசமாக 30 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அவ்வகையில் நாகை மாவட்டத்தில் திறன் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பயனாளிகள், மாவட்ட திட்ட இயக்குனர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.
News November 18, 2025
நாகை: இலவச திறன் பயிற்சி – ஆட்சியர் அழைப்பு

சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 கட்டமாக வருகிற நவ.20, டிச.1 மற்றும் டிச. 12 ஆகிய தேதிகளில் இலவசமாக 30 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அவ்வகையில் நாகை மாவட்டத்தில் திறன் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பயனாளிகள், மாவட்ட திட்ட இயக்குனர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.
News November 18, 2025
நாகை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


