News July 7, 2025

நாகை: சொந்த ஊரில் அரசு வேலை (1/2)

image

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 68 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! (<<16974210>>பாகம்-2<<>>)

Similar News

News July 7, 2025

நாகை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800-425-6000. ஷேர் பண்ணுங்க!

News July 7, 2025

கீழ்வேளூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

image

கீழ்வேளூரில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் அதனை பெற விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமில் வழங்கப்பட உள்ளது. முகாம் (15.07.2025) முதல் துவங்கப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தேவையான ஆவனங்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விண்ணப்பதாரர் பெயரில் மட்டும் உள்ள வங்கி கணக்கு புத்தகம், ஆதார் இணைப்பு உள்ள செல்போன் எண் ஆகியவையுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

News July 7, 2025

நாகை: சொந்த ஊரில் அரசு வேலை (2/2)

image

➡️ விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
➡️ வயது: 21-37 க்குள் இருக்க வேண்டும்
➡️ சைக்கிள் / டூவீலர் ஓட்ட தெரிந்திருந்தால் நல்லது
➡️ எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
➡️ கிராம உதவியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு விஏஓ-வாக பதவி உயர்வு வழங்கப்படும்
➡️ மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க! (<<16974190>>பாகம் 1)<<>>

error: Content is protected !!