News October 27, 2025
நாகை: சைபர் க்ரைம் – மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் <
Similar News
News October 27, 2025
நாகை: இனி அலைச்சல் வேண்டாம்..போன் போதும்!

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 27, 2025
நாகை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க
News October 27, 2025
மேலவாஞ்சூரில் போலீசார் தீவிர சோதனை

நாகையை அடுத்துள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடி வழியாக இருசக்கர வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் புதுவை மாநில மதுபாட்டில்கள் நாகை மாவட்டத்திற்கு கடத்தி வரப்படுகிறது. பின், பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் உத்தரவின் பேரில், மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.


