News July 8, 2025

நாகை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (1/2)

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! <<16990103>>(பாகம்-2)<<>>

Similar News

News July 8, 2025

நாகை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

image

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News July 8, 2025

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி தொகை

image

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 2025 – 26ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற http://www.tnesevai.tn.gov.in மூலம் மதிப்பெண் சான்றுடன் பதிவு செய்து விண்ணப்பத்தினை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE IT NOW

News July 8, 2025

எர்ணாகுளம் ரயில்பாதையில் மாற்றம்

image

காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் (16187) ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 9 முதல் 12 வரை மாற்றுப் பாதையில் இயங்கும் அதன்படி இருக்கூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும் எனவே மேற்கண்ட நாட்களில் எர்ணாகுளம் விரைவு ரயில் கோவை ரயில் நிலையத்தில் நிற்காது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!