News February 26, 2026
நாகை கோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, மின்ஞ்சல் மூலம் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன்பேரில், வெடிக்குண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு போலீசார் மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் வெடிகுண்டு மிரட்டல், வெறும் புரளியென தெரியவந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News February 26, 2026
நாகை: ரூ.5,000 பெற சுலபமான வழி – APPLY..!

நாகை மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா?? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு.<
News February 26, 2026
நாகை: CERTIFICATE வாங்க இனி அலைய வேண்டாம்..

நாகை மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!
News February 26, 2026
நாகை: தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது ?

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


