News December 22, 2025
நாகை: கோடி கணக்கில் போதை பொருள் கடத்தல்!

இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வேளாங்கண்ணி பேராலய காா் நிறுத்தும் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த ரவிச்சந்திரன் (40), ஆனந்தராஜ் (33), காஞ்சிநாதன் (31) ஆகியோரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள 2 கிலோ மெஸ்கலின் என்ற போதைப் பொருள் இருந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 23, 2025
நாகை: மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

இந்து மக்கள் கட்சி நாகை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். இவர் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு 6. கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்த முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரை கட்சி பொறுப்பில் இருந்து மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் ஜெய விஜயேந்திரன் நேற்று நீக்கம் செய்துள்ளார்.
News December 23, 2025
நாகை: மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

இந்து மக்கள் கட்சி நாகை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். இவர் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு 6. கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்த முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரை கட்சி பொறுப்பில் இருந்து மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் ஜெய விஜயேந்திரன் நேற்று நீக்கம் செய்துள்ளார்.
News December 23, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.22) இரவு 10 மணி முதல் இன்று (டிச.23) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


