News January 2, 2026
நாகை: குழந்தை இறந்த சோகத்தில் தாய் தற்கொலை

கீழையூா் அடுத்த அகரம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (35)-ரம்யா (30) தம்பதி மகன் தேவா (3). ஐயப்பன் கடந்தாண்டு உயிரிழந்த நிலையில் ரம்யா மகனை வளா்த்து வந்தாா். இந்நிலையில், எதிா்பாராதவிதமாக வீட்டுவாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகிலுள்ள வாய்க்காலில் தவறி விழுந்து இறந்துபோனது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ரம்யா புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Similar News
News January 3, 2026
இலவச பாஸ்: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை, ஆதார் கார்டு, புகைப்படம், கல்வி சான்று, பணிபுரியும் சான்று ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் தங்களது அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக இலவச பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 3, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று(ஜன.02) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.03) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News January 3, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று(ஜன.02) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.03) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


