News February 15, 2026

நாகை: குளத்திற்கு குளிக்கச் சென்ற பூசாரி உயிரிழப்பு

image

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோவில்தாவு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன். பிச்சக்கொடை அய்யனார் கோவில் பூசாரியான இவர், நேற்று (பிப்.14) காலையில் குளத்தில் குளிக்க சென்ற போது படிக்கட்டில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தவலறிந்து வந்த தீயணைப்புத்துறைடினர் உடலை மீட்டனர். அதனை தொடர்ந்து, வேதாரண்யம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 18, 2026

நாகை: டிகிரி போதும் – அரசு வேலை ரெடி!

image

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

நாகை மக்களே.. முற்றிலும் இலவசம், Don’t Miss It

image

நாகை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க.!

News February 18, 2026

நாகை: முன் விரோதத்தில் அரிவாளால் தாக்குதல்

image

திருக்குவளை அடுத்த பனங்காடி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவருக்கும் கச்ச நகரம் பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் தமிழ்மாறனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கொளப்பாடு பகுதியில் வந்த அரவிந்த் குமாரை தமிழ்மாறன் மற்றும் சஞ்சய் மாறன் உள்ளிட்ட 5 பேர் வழி மறித்து, அருவாளால் தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் சஞ்சய் மாறனை கைது செய்தனர்.

error: Content is protected !!