News December 24, 2025

நாகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் (AABCS) திட்டத்தின் கீழ் எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பைச் சேர்ந்த புதிய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வி தகுதி அவசியமில்லை. மேலும், மொத்த தொகையில் 35% வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுமாறு கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 26, 2025

நாகை மாவட்டத்தில் இன்று மின்தடை!

image

வாய்மேடு துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் இடங்களான தகட்டூர், வாய்மேடு, மருதூர், பஞ்சநதிக்குளம், தென்னடார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயரழுத்த மின்பாதைக்கு மின்கம்பங்கள் இடமாற்றும் பணி இன்று (டிச.26) நடைபெற உள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளுக்கு மட்டும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

நாகை மாவட்டத்தில் இன்று மின்தடை!

image

வாய்மேடு துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் இடங்களான தகட்டூர், வாய்மேடு, மருதூர், பஞ்சநதிக்குளம், தென்னடார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயரழுத்த மின்பாதைக்கு மின்கம்பங்கள் இடமாற்றும் பணி இன்று (டிச.26) நடைபெற உள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளுக்கு மட்டும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

நாகையில் பேருந்து ஓட்டுநா் தீக்குளிக்க முயற்சி

image

நாகை அருகே பால்பண்ணைச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் விஜயன். இவா், வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் போது தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்தபோது, அவரது ஓட்டுநா் உரிமைத்தை நிா்வாகத்திடம் கொடுத்துள்ளாா். இந்நிலையில், அவரது ஓட்டுநா் உரிமம் அவருக்கு திரும்ப வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து நாகை பணிமனை முன் நேற்று முன்தினம் விஜயன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!