News May 15, 2024
நாகை: ஊராட்சி செயலாளரை தாக்கியவர் கைது

காரையூர் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிபவர் பிரபாகரன். அதே ஊராட்சியில் குடிநீர் தொட்டி இயக்குபவராக வெங்கடசலம் பணிபுரிகிறார். இந்நிலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி போவது குறித்து பிரபாகரன் வெங்கடாசலத்திடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் வெங்கடாசலம் பிரபாகரனை இரும்பு பைப்பால் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் திருக்கண்ணபுரம் போலீசார் வெங்கடாசலத்தை நேற்று கைது செய்தனர்.
Similar News
News September 26, 2025
வெற்றி பள்ளிகள் தொடக்க விழா: அமைச்சர் பங்கேற்பு

நாகையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெற்றிப் பள்ளிகள் திட்ட தொடக்க விழா நாளை(செப்.27) நடைபெற உள்ளது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, தொடங்கி வைக்க உள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 26, 2025
நாகை: ஆசிரியர் தாக்கியதில் மாணவருக்கு சிகிச்சை

நாகை மாவட்டம் காடம்பாடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், நேற்று மதியம் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவரை உடற்கல்வி ஆசிரியர் அழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் உணவு உண்டுவிட்டு சென்ற மாணவரை, PT ஆசிரியர் தாக்கியுள்ளார். இதில், படுக்காயமடைந்த மாணவர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
News September 26, 2025
நாகை: Gas Cylinder-க்கு அதிக பணம் கொடுக்காதீங்க!

நாகை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <