News September 3, 2025

நாகை: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், நாகை மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

Similar News

News December 13, 2025

நாகை:மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நாகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்புகளைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்னப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த உதவித் தொகை பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்<> https://umis.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 13, 2025

நாகையில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது

image

திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியை சேர்ந்தவர் ராஜசேகரன்(65). இவர் திருக்குவளை பகுதியில் தடை லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக, திருக்குவளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று காண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு களை பறிமுதல் செய்தனர்.

News December 13, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.12) இரவு 10 மணி முதல் இன்று (டிச.13) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!