News February 17, 2026
நாகை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 17, 2026
திமுக சார்பில் சாதனை விளக்க கூட்டம்!

நாகை அவுரித் திடலில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைக்குனியாது என்கிற நாகை சட்டமன்ற தொகுதி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் நாகை மாவட்ட திமுக செயலாளர் என். கௌதமன் தலைமை வகித்தார். திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டனைன் ரவீந்திரன் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், நாகை மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
News February 17, 2026
திமுக சார்பில் சாதனை விளக்க கூட்டம்!

நாகை அவுரித் திடலில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைக்குனியாது என்கிற நாகை சட்டமன்ற தொகுதி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் நாகை மாவட்ட திமுக செயலாளர் என். கௌதமன் தலைமை வகித்தார். திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டனைன் ரவீந்திரன் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், நாகை மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
News February 17, 2026
நாகை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

நாகை வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.


