News December 14, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், டிச.13 இரவு 10 மணி முதல் டிச.14 காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .
Similar News
News March 2, 2026
தேர்வு மையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

நாகை மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(மார்.2) 34 தேர்வு மையங்களில் நடைப்பெற்றது. இதில் 3228 மாணவர்கள், 4009 மாணவிகள் என7237 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைப்பெற்ற தேர்வினை, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
News March 2, 2026
நாகை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

நாகை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News March 2, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை கலெக்டர் ப. ஆகாஷ் செய்திக்குறிப்பு வெளிட்டுள்ளார். அதில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளின் இல்லங்களுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், இம்மாதம் இன்று(மார்.2) மற்றும் நாளை(மார்.3) ஆகிய 2 நாட்கள் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.


