News February 18, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.17) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Similar News

News February 18, 2026

நாகை: முன் விரோதத்தில் அரிவாளால் தாக்குதல்

image

திருக்குவளை அடுத்த பனங்காடி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவருக்கும் கச்ச நகரம் பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் தமிழ்மாறனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கொளப்பாடு பகுதியில் வந்த அரவிந்த் குமாரை தமிழ்மாறன் மற்றும் சஞ்சய் மாறன் உள்ளிட்ட 5 பேர் வழி மறித்து, அருவாளால் தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் சஞ்சய் மாறனை கைது செய்தனர்.

News February 18, 2026

நாகை மாவட்டத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

image

நாகை மாவட்டத்தில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வருகிற பிப்.18 ஆம்ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நாகை நகராட்சி, கீழ்வேளுர், மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சிகள் மற்றும் கீழையூர், தலைஞாயிறு, திருமருகல் ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தெரிவித்துள்ளார்

News February 18, 2026

நாகை மாவட்டத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

image

நாகை மாவட்டத்தில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வருகிற பிப்.18 ஆம்ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நாகை நகராட்சி, கீழ்வேளுர், மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சிகள் மற்றும் கீழையூர், தலைஞாயிறு, திருமருகல் ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!