News February 12, 2026
நாகை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன்<
Similar News
News February 17, 2026
நாகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் இன்று (பிப்.17) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக திருமருகல், திட்டச்சேரி, நரிமணம் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News February 17, 2026
நாகை மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

நாகப்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் நகராட்சிக்கு தாங்கள் செலுத்த வேண்டிய குடிநீர் வரி, சொத்துவரி உள்ளிட்ட வரி இனங்களை உரிய நேரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறுபவர்கள் மீது அபராத கட்டணம் விதிப்பதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


