News January 6, 2026
நாகை அருகே முதியவர் அடித்துக் கொலை

கீழ்வேளூர் அருகே ஆதமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ரவி (60). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கும் கீரங்குடியை சேர்ந்த சிவபாலன் (29), பிரகாஷ் (28) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் நிலவியுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று முதியவருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் அவரை தலையில் பலமாக தாக்கியதில், ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வலிவலம் போலீசார் இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News February 4, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.03) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 4, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.03) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 4, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.03) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


