News May 25, 2024
நாகை அருகே சோகம்

திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியை சேர்ந்தவர் புலவேந்திரன் 57 வயதான இவர் உடல்நிலை சரியில்லாததால் மன உளைச்சலில் இருந்த புலவேந்திரன் கடந்த 21ம் தேதி வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் ஒரத்தூர் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை 8.30 க்கு உயிரிழந்தார். கீழையூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
நாகை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<
News March 6, 2026
நாகை: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News March 6, 2026
நாகை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் <


